/* */

கம்பம் அருகே 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: அண்ணன்- தம்பி கைது

கம்பம் அ ருகே பதுக்கி வைக்கப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணன்,தம்பி கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கம்பம் அருகே 1.5 டன் புகையிலை  பொருட்கள் பறிமுதல்:  அண்ணன்- தம்பி கைது
X

கம்பம் குமுளி சாலையோரம் நகராட்சி குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனை கம்பம், கூடலுார் போலீசார் இணைந்து சோதனை செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் எடையுள்ள 132 புகையிலை மற்றும் பான்பராக் மூடைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 16 லட்சம் ரூபாய் ஆகும். புகையிலை பதுக்கி வைத்திருந்ததாக கம்பம் பாரதியார் நகரை சேர்ந்த சதீஷ்(வயது 35, )அவரது அண்ணன் வேலவன், (38 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 18 Jun 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!