/* */

பேருந்து வசதி இல்லாத சிறைக்காடு கிராமம்: பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி

போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி செல்ல முடியாமல் சிறைக்காடு கிராம மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பேருந்து வசதி இல்லாத சிறைக்காடு கிராமம்: பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி
X

போடி அருகே சிறைக்காடு கிராம மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல வசதியில்லாமல் தவித்து வருகின்றனர்.

போடி அருகே சிறைக்காடு கிராம மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல வசதியில்லாமல் தவித்து வருகின்றனர்.

போடியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள சிறைக்காடு கிராமம். இங்குள்ள மாணவ, மாணவிகள் போடி வந்து தான் படிக்க வேண்டும். இதற்காக இவர்கள் காலை, மாலையில் ஆட்டோவில் தலா 10 கி.மீ., துாரம் பயணிக்கின்றனர். ஆட்டோவில் பயணிக்க அதிக கட்டணம் செலவாகிறது. இதனால் பணம் இல்லாத நாட்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதில்லை.

வாரத்தில் ஓரிரு நாட்களே இவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே இக்கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் மட்டுமாவது பஸ் வசதி செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

Updated On: 22 Dec 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  4. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  5. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  7. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  10. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்