/* */

வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த தம்பதி : தேனி போலீஸார் விசாரணை

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 12.50 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியிடம் தேனி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த தம்பதி : தேனி போலீஸார்  விசாரணை
X

விசாரணை (மாதிரி படம்) 

மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்தவர் பிரேம்ஆனந்த். இவரது மனைவி பரமேஷ்வரி. இவர்கள் இருவரும் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி 12.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த தேனி பங்களாமேட்டை சேர்ந்த ராம்பிரசாத்(32,) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா