/* */

தேனி மருத்துவமனையில் தடுப்பு வேலிக்குள் நோயாளிகள் காத்திருப்பு அறை

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பு அறை தடுப்பு வேலி போட்டு மூடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தேனி மருத்துவமனையில் தடுப்பு வேலிக்குள் நோயாளிகள் காத்திருப்பு அறை
X
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறை தடுப்பு வேலி போட்டு மூடப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறை தடுப்பு வேலி போட்டு மூடப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நோயாளிகள் காத்திருக்க தனியாக விரிவான அறை கட்டப்பட்டுள்ளது. இந்த அறையில் நோயாளிகள் அமர்ந்து ஓய்வெடுக்க அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இதனை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் மூடி வைத்துள்ளது. இதனால் நோயாளிகளும், நோயாளிகளுடன் வருபவர்களும் வெயிலில், மரத்தடியில் காத்திருந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து மருத்துவமனை நி்ர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, நோயாளிகள் காத்திருக்கும் அறையினை அசுத்தப்படுத்தி விடுகின்றனர். சுத்தம் செய்ய போதிய வசதிகளும், பணியாளர்களும் இல்லை. எனவே மூடி வைத்துள்ளோம்' என்றனர்.

Updated On: 21 Nov 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்