/* */

அடாது மழை பெய்தாலும், விடாது தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தாலும் இன்று 9வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அடாது மழை பெய்தாலும், விடாது தடுப்பூசி முகாம்
X

தேனி மாவட்டம் முழுவதும் இன்று 337 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி்க்கு தொடங்கும் இந்த முகாம், இன்று இரவு 7 மணி வரை நடைபெறும்.

இன்று ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை ஊசி போடுபவர்களும், இரண்டாம் தவணை ஊசி போடுபவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Nov 2021 3:27 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  2. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  3. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  5. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  6. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  7. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  10. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்