/* */

உத்தமபாளையம் அருகே கணவன் மது அருந்தியதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை

கணவன் மது அருந்தியதால் மனம் உடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

உத்தமபாளையம் அருகே கணவன் மது அருந்தியதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை
X

கணவன் மது அருந்தியதால் மனம் உடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் போதுராஜ், 50. இவரது மனைவி முத்துலட்சுமி, 47. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். போதுராஜ் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். பல ஆண்டுகளாக மது அருந்துவதை நிறுத்துமாறு முத்துலட்சுமி தனது மனைவியிடம் வலியுறுத்தி உள்ளார்.

ஆனால் போதுராஜ் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 1 Jan 2022 3:39 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?