/* */

குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

தேனி அருகே குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குடிப்பழக்கத்தை நிறுத்த மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரத், 27. இவரது மனைவி அர்ச்சனாதேவி, 27. இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. பரத் குடிப்பழக்தகதிற்கு அடிமையாகி உள்ளார்.

இந்நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த பரத் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 May 2022 2:41 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...