/* */

ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கண்மாய்

ஆண்டிபட்டி அருகே புலிமான்கோம்பை கண்மாய் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கண்மாய்
X

ஆண்டி்பட்டி புலிமான் கோம்பை கண்மாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் முதல் நடவடிக்கையாக புலிமான்கோம்பை கிராமத்தில் கண்மாய் ஆக்கிரமி்ப்புகள் அகற்றப்பட்டது.

மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆண்டிபட்டி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Updated On: 25 March 2022 1:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...