/* */

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு ஐந்து ஆண்டு சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  முதியவருக்கு ஐந்து ஆண்டு சிறை
X

பைல் படம்

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நேருஜி தெருவில் வசிப்பவர் முனிச்சாமி, 61. இவர் இந்த பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்திரவு கொடுத்தார். சம்பவம் தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி வழக்கு பதிவு செய்து,

முனிச்சாமியை கைது செய்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி வெங்கடேஷன் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Updated On: 4 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!