/* */

கோட்டூர், சின்னமனுாரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கடும் அவதி

கோட்டூர், சின்னமனுார் உட்பட பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு. பொதுமக்கள் புகார்

HIGHLIGHTS

கோட்டூர், சின்னமனுாரில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் கடும் அவதி
X

முல்லைபெரியாற்றின் கரையில் அமைந்துள்ள கோட்டூர், சின்னமனுார் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் 10 நாட்களாகவே குடிநீர் சப்ளை சரியில்லை எனவும் பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் நீர் ஆதாரங்கள் எல்லாமே நிரம்பி வழிகின்றன. இருப்பினும் உள்ளாட்சிகளின் முறையற்ற செயல்முறைகளால் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக சின்னமனுாரில் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

அதேபோல் கோட்டூரில் பல தெருக்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் இல்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். உள்ளாட்சிகள் குடிநீர் சப்ளையை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

Updated On: 20 Nov 2021 2:43 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து