/* */

தேனி போலீஸ் எஸ்.ஐ. தாய், தந்தை மீது வரதட்சணை வழக்கு

தேனி போலீஸ் எஸ்.ஐ. அவரது தாய் தந்தை மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தேனி போலீஸ் எஸ்.ஐ. தாய், தந்தை   மீது வரதட்சணை வழக்கு
X

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் தேனி சைபர் குற்றப்பிரிவில் எஸ்.ஐ., ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கும் நாகலாபுரத்தை சேர்ந்த ரமாதேவி என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் ரமாதேவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக எஸ்.ஐ., முருகன், அவரது தந்தை வேல்சாமி, தாய் பொன்னுத்தாய், சகோதரர்கள் வீராச்சாமி, ரவி உட்பட ஏழு பேர் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் எஸ்.ஐ., முருகனின் தாய் பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் பேரில், தேனி போலீசார் ரமாதேவி மீதும், அவரது சகோதரி செல்வி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 27 Feb 2022 12:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு