/* */

பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம்? இருவரை கைது செய்தது போலீஸ்

பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக எழுந்த புகாரில் இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரியகுளத்தில் வழிப்பறி கும்பல் நடமாட்டம்?  இருவரை கைது செய்தது போலீஸ்
X

பைல் படம்

பெரியகுளம் பைபாஸ்ரோட்டில் வழிப்பறி கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. பெரியகுளம் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீசார் இப்பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர்.

ஜெயமங்கலம் எஸ்.ஐ., நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது, மேல்மங்கலத்தை சேர்ந்த நாகபாண்டி, பெரியசாமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பல ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். வழிப்பறி கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Jan 2022 7:06 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  2. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்