/* */

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு பேர் கைது

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போடி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய  இரண்டு பேர் கைது
X

மான் பைல் படம்.

தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ்(வயது 23,) சிவக்குமார்(வயது 39,) மற்றும் மருதுபாண்டி, சீனிவாசன் ஆகிய நான்கு பேரும், போடி வனப்பகுதியில் மான்வேட்டை நடத்தினர். நாய்களை அழைத்துக் கொண்டு அருங்குளம், உலக்குருட்டி வனப்பகுதியில் இவர்கள் மிளா வகை மான்களை வேட்டியாடியுள்ளனர். வேட்டையாடிய மானை அடித்து இறைச்சியை பையில் வைத்துக் கொண்டு டூ வீலரில் போடி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகளான ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் செல்வராஜ், வனக்காப்பாளர் காளிரத்தினம் இவர்களது டூ வீலரை சோதனை செய்து, மான் இறைச்சியை கைப்பற்றி, சூரியபிரகாஷையும், சிவக்குமாரையும் கைது செய்தனர். மொத்தம் 40 கிலோ எடையுள்ள மான்கறி, கத்தி, டூ வீலர், உட்பட பல பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.உடன் வந்த மருதுபாண்டி, சீனிவாசன் தப்பி ஓடி விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 3 July 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது