கழிவுநீர் தேங்கி நிற்கும் கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோடு

கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கழிவுநீர் தேங்கி நிற்கும் கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோடு
X

கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது.

கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் செல்லும் ரோட்டில் ஏராளமான குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், விளைபொருட்களை எடுத்துச் செல்பவர்களும், குடியிருப்பு பகுதி மக்களும் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. நீண்ட துாரத்திற்கு கழிவுநீர் ரோட்டில் நிற்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கம்பம் நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 7 April 2022 7:18 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  2. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  3. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  4. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  6. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  7. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
  8. காஞ்சிபுரம்
    வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
  9. தமிழ்நாடு
    யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
  10. சினிமா
    யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!