/* */

கம்பம் 18ம் கால்வாயி்ல் பனை நடவு செய்த சமூக நல்லிணக்கக்குழுவினர்

தேனி மாவட்டம் கம்பம் 18ம் கால்வாயில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

கம்பம் 18ம் கால்வாயி்ல் பனை நடவு செய்த சமூக நல்லிணக்கக்குழுவினர்
X

கம்பம் 18-ம் கால்வாய் கரைகளில், பனை விதைகளை நட்ட சமூக நல்லிணக்க குழுவினர்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள சிவனடியார்கள் திருக்கூட்டம், அதாயி அரபிக்கல்லுாரி மாணவர்கள் இணைந்து, 18ம் கால்வாயில், பனைமர விதைகளை நடவு செய்தனர்.

இதில், சிவயோகி சிவமுருகன், அதாயி அரபிக்கல்லுாரி முதல்வர் தாரிக் அகமது, தன்னார்வலர்கள் யாசர் அராபத், சங்கர், அலீம், ஆசிரியர் பாண்டியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை, தன்னார்வலர்கள் அகற்றினர்.

Updated On: 12 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’