/* */

தேனி: கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு 824 பேர் விண்ணப்பம்

தேனி மாவட்டத்தில் கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு 824 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி: கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு 824 பேர் விண்ணப்பம்
X

தேனி மாவட்டத்தில் கொரோனா மரணத்திற்கு இழப்பீடு கேட்டு, இதுவரை 824 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 488 பேருடைய இழப்பிற்கு அரசு நிவாரணம் தலா 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு வாரிசு சான்று கிடைப்பதில் இருந்த தடைகளால் நிவாரணம் வழங்கமுடியவில்லை.

கொரோனா பரிசோதனை சான்று, சிகிச்சை ஆவணம், இறப்பு மற்றும் வாரிசு சான்று ஆகியவற்றை தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவில் கொடுத்து உரிய நிவாரணம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  6. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  9. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  10. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...