/* */

தேனி மாவட்டத்திலும் அதிகரிக்கும் தொற்று: ஒமிக்ரான் பரவுகிறதா?

தேனி மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறியும் பணியும் தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்திலும் அதிகரிக்கும் தொற்று: ஒமிக்ரான் பரவுகிறதா?
X

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே முழு அளவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு நபருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நேற்று இரண்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இன்று அதிகாலை 565 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இதில் மூன்று பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்திலும் தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறையினர் கவலையில் உள்ளனர். தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி விட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், தேனி மாவட்டத்திலும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளி்ல் மருத்துவ, சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 1 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!