/* */

முல்லைப்பெரியாறு அணை ரூல் கர்வ் முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Mullaperiyar Dam Tamil Nadu - முல்லைப்பெரியாறு அணை ரூல்கர்வ் முறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக விவசாயிகள் வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

HIGHLIGHTS

முல்லைப்பெரியாறு அணை ரூல் கர்வ் முறைக்கு எதிராக  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
X
முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்).

Mullaperiyar Dam Tamil Nadu - முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது. எனவே அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டும் கேரளா அதனை ஏற்கவில்லை. மாறாக அதே சுப்ரீம் கோர்ட் மூலம் அணையின் நீர் மட்டத்தை மேலும் குறைக்கும் வகையில் ரூல்கர்வ் முறையினை அமல்படுத்தியது. இதனால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை தமிழகத்திற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் நிலையில் ரூல்கர்வ் முறையால் மேலும் இழப்புகள் அதிகரிக்கும். எனவே ரூல்கர்வ் முறையினை முல்லைப்பெரியாறு அணையில் அமல்படுத்தக்கூடாது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இன்று வழக்கு தாக்கல் செய்யப்படலாம், அவசர வழக்கு என்பதால் இந்த வாரமே விசாரணைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது என விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 4:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?