/* */

ராமனாதபுரம் பகுதியில் பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு

மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனங்களுக்கு வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ராமனாதபுரம் பகுதியில் பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வைகை அணைக்கு விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டி உள்ளது. மொத்த நீர் மட்டம் உயரம் 71 அடியாகும். எனவே வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 3000ம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தவிர மதுரை மாவட்ட பாசனத்திற்கு விநாடிக்கு 900ம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Aug 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  6. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  9. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...