/* */

ஆண்டிபட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர்: விபத்தில் வாலிபர் பலி

ஆண்டிபட்டி அருகே, அதிவேகமாக சென்ற டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் பாய்ந்ததில் வாலிபர் பலியானார்.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த டூ வீலர்: விபத்தில் வாலிபர் பலி
X

ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அருகே உள்ள ஒட்டணை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி, 35. இவர், இன்று காலை, அதிவேகமாக டூ வீலர் ஓட்டிக் கொண்டு, கடமலைக்குண்டில் இருந்து, தனது கிராமத்திற்கு சென்றார்.

பொன்னகர் அருகே இவர் செல்லும் போது, ஒரு வளைவில் டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்தது. அதே வேகதத்தில் அருகில் இருந்த ஓடைக்குள் பாய்ந்தது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாண்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார். கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...