/* */

தேனி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி மாவட்டத்தில் இன்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு 24 பேருக்கு கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்று 24 பேருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு
X

தேனி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாகவே கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டதால், பாதிப்பு மிக, மிக குறைவாகவே உள்ளது. அதேபோல் இனிமேல் முதல்டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் போட வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் மாதம் ஒருமுறை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் தான் போட முடியும். எனவே தடுப்பூசி முகாம்களை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 July 2022 5:55 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!