/* */

ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பில் 110க்கும் மேல் கைது: அமைதியானது தேனி

தேனி கலெக்டரும், எஸ்.பி.,யும் தாங்கள் பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்குள் 110க்கும் மேற்பட்டோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பில் 110க்கும் மேல் கைது: அமைதியானது தேனி
X

தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்.பி., டோங்கரே பிரவீன்உமேஷ். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஒரே சமயத்தில் தேனியில் பொறுப்பேற்றனர். ஓராண்டு ஆகிய நிலையில் இதுவரை இவர்கள் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 110ஐ கடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள், பல கொள்ளை, கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேனி மாவட்டம் பிரிந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது என பொதுமக்கள் தேனி எஸ்.பி.,யையும், கலெக்டரையும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 26 April 2022 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது