/* */

கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட 5 பேருடன் திருமணம்; மதுரையைச் சேர்ந்தவர் கைது

கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட ஐந்து பேரை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் சிறுமி உள்ளிட்ட 5 பேருடன் திருமணம்; மதுரையைச் சேர்ந்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட சையத் அலி.

மதுரையை சேர்ந்த சையத் அலி என்பவர், சில மாதங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் வேலை செய்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து வெளியூர் அழைத்து சென்று விட்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில், நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அந்த சிறுமியுடன் சையத் அலி இன்று நாச்சியார் கோயிலுக்கு வந்தார். உடனடியாக அங்கு வந்த நாச்சியார்கோவில் போலீசார், சையத் அலியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் சையத் அலி ஏற்கனவே நான்கு பெண்களை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Updated On: 18 Aug 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்