/* */

பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் திருப்பனந்தாளில் சுற்றிவளைப்பு

திருப்பனந்தாளில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர்  திருப்பனந்தாளில் சுற்றிவளைப்பு
X

திருப்பனந்தாளில் பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு கைதான பாரதி.


திருப்பனந்தாள்:

திருப்பனந்தாளில் திருமணமான பெண்ணிடம் அத்துமீறி பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அடுத்த பாலாக்குடி, வடக்கு தெருவை சேர்ந்தவர், மகேந்திரன் மனைவி மேரி (எ) தமிழ்ச்செல்வி (35). இவர் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கணபதி மகன் பாரதி (30), மேரி செல்வதை கவனித்து கொண்டு, பின்புறமாகச் சென்று, மேரியை பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேரி கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் மேரியை மீட்டு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, பாரதியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Jun 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!