/* */

திருக்காட்டுப்பள்ளி அருகே மாட்டுக்கொட்டகையில் புகுந்த முதலை

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மாட்டுக்கொட்டகையில் புகுந்த முதலையால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

திருக்காட்டுப்பள்ளி அருகே  மாட்டுக்கொட்டகையில் புகுந்த முதலை
X

நாகாச்சிபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மாட்டுக்கொட்டகை பகுதிக்கு வந்த முதலை.  

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நாகாச்சிபிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலகுமார். விவசாயி. இவருடைய வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் அதிகாலை 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்து விட்டது.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று முதலையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலை அருகில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மாட்டுக்கொட்டகைக்குள் புகுந்திருக்கும் என கூறப்படுகிறது.

Updated On: 9 March 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...