Begin typing your search above and press return to search.
கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு: போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்
கால்நடைத்துறையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் வாட்ஸ்ஆப் -ல் உலா வரும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்
HIGHLIGHTS
கால்நடை பராமரிப்புத் துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து ரூ15,000 முதல் ரூ.18,000 சம்பளத்தில் ஆட் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளிடப்படும் எனவும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் என்ற மேசடி தகவல், வாட்ஸ் ஆப் மற்றும் சமூக ஊடகம் வழியாக பரப்பப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத இந்த தவறான தகவலை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.