/* */

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரண உதவி வழங்கிய போலீஸ் எஸ்பி

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா நிவாரண உதவிகளை போலீஸ் எஸ்.பி வழங்கினார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் தொழிலாளர்களின் வீடுகளுக்கே சென்று  நிவாரண உதவி வழங்கிய போலீஸ் எஸ்பி
X

கொரனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்களற்ற ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பால், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாடம் கூலி களை நம்பி உள்ள தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் காவல் கண்காணிப்பாளர் நிவாரண பொருட்களை வழங்கினார். கீழவாசல் பகுதிகளில் உள்ள ஏழை தொழிலாளர்களின் 500 குடும்பங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அரிசி எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கினார்.த

Updated On: 25 May 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!