/* */

தஞ்சை மாநகராட்சயில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரம்

தஞ்சை மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சயில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணி தீவிரம்
X

தஞ்சாவூர் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாநகராட்சி உட்பட்ட 52 வார்டுகளில் கொரேனா தடுப்பு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சிறப்பு முகாம் நடத்தி அப்பகுதி மக்களுக்கு உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இன்று வடக்குவாசல், கரந்தை, கீழவாசல் ஆகிய பகுதிகளில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 14 Jun 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!