/* */

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் வார்டுகளில்  சிறப்பு மருத்துவ முகாம்
X

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ பெண் பணியாளர் உடல் வெப்பநிலை சோதனை செய்கிறார். 

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக 11 இடங்களில் சிறப்பு மருந்து முகாம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 49,125 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 40,695 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 6,882 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,630 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 920 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் இன்று 11 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதி மக்களிடம் உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

Updated On: 3 Jun 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!