/* */

புரட்டாசி முதல் சனி: தங்க கவசத்தில் வெங்கடேசப் பெருமாள் சேவை

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையொட்டி ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பு.

HIGHLIGHTS

புரட்டாசி முதல் சனி: தங்க கவசத்தில் வெங்கடேசப் பெருமாள் சேவை
X

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை யொட்டி பல்வேறு பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் நாலுகால் மண்டபத்தில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கொரோனா பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடைபெற்றது.

Updated On: 18 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...