/* */

தஞ்சாவூரில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 280 படுக்கைகள் தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
X

ஆக்ஸிஜன் படுக்கைகளின் தேவைகள் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 1,250 ஆக்சிசன் படுக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டதால், தொற்று பாதித்தவர்கள் ஆக்ஸிஜன் படுக்கைக்காக சுமார் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கும் வகையில் தஞ்சை இராசமிராசுதார் மருத்துவமனை 280 ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்ஸிஜன் குழாய் பதிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

Updated On: 19 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!