/* */

கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: ஊழியர் கைது

கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணை பணத்தை கையாடல் செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: ஊழியர் கைது
X

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணை பணத்தை கையாடல் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இளைஞரை தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டிவிஎஸ் கிரெடிட் லிமிடெட் டிரினிட்டி கலெக்சன் மேலாளராக பணிபுரிபவர் செந்தில்குமார் (44). இவர் தஞ்சை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.

அதில் மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்த கும்பகோணம் கருடாலயா தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (39) என்பவர் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணைத் தொகை பணத்தில் ரூ.5,16,928 ஐ மோசடி செய்துள்ளார் என்று தெரிவித்து இருந்தார்.

இதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளனர்.

Updated On: 25 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!