/* */

காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு

அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு
X

அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்திட வனத்துறையினக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்தல்.

தஞ்சையை அடுத்துள்ள அம்மாபேட்டையில் விவசாயம் செய்துள்ள வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், வயல்களில் வேலை செய்திடும் விவசாயிகளுக்கும், ஆண், பெண் விவசாய கூலி தொழிலாளர்களையும் காட்டுப் பன்றிகள் தாக்க வருவதால் உயிருக்கு அச்சம் ஏற்படுவதாக புகார் கூறி அம்மாபேட்டை விவசாயிகள், தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளனர். வனத்துறையினருக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காடுகளில் விட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Updated On: 9 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!