/* */

நள்ளிரவில் கார்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பட்டுக்கோட்டையில், நள்ளிரவில் கார்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

நள்ளிரவில் கார்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X
தீயில் எரிந்த கார்கள். 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் உள்ள தனியார் ஸ்பிரே பெயிண்டிங் ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த கார்களுக்கும், வ.உ.சி நகர் 2வது தெருவில் உள்ள மாடி வீட்டு கதவுக்கும் மர்ம நபர்கள் அதிகாலையில் தீ வைத்துள்ளனர். இதனால் கார்கள் இரண்டு கார்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் வந்தனர். இதனால் அடுத்தடுத்த கார்கள் தீப்பிடிக்காமல் தப்பித்தன. இருப்பினும் 2 சான்ட்ரோ கார் மற்றும் மாடி வீட்டு கதவு முழுவதும் எரிந்து சாம்பலானது. பட்டுக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  2. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  4. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  5. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  6. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  7. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  8. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  9. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!