/* */

பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் - வாலிபர் கைது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்தப்பட்டு, இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் - வாலிபர் கைது
X

பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர், பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருக்கருகாவூர் வெட்டாறிலிருந்து அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த போது சோதனை செய்தனர்.

பின்னர் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்த பாபநாசம் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த கரம்பத்தூர் தீபக் (20) என்ற வாலிபரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Updated On: 6 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!