/* */

பாபநாசத்தில் ரயில் மோதி மூதாட்டி பலி: கும்பகோணம் ரயில்வே போலீசார் விசாரணை

பாபநாசத்தில் ரயில் மோதி மூதாட்டி பலி: கும்பகோணம் ரயில்வே  போலீசார் விசாரணை
X

அரயபுரம் கிராம நிர்வாக அலுவலர் திருக்குமரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். 

பாபநாசம் அரயபுரம் கேட்டு தெருவில்வசித்து வந்தவர் சின்னப்பொண்ணு (வயது 82) இவர் காது கேட்காதவர். இவர் வங்காரம் பேட்டை அரயபுரம் ரயில்வே கிராசிங் அருகே கடக்க முயன்றபோது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டார். அரயபுரம் கிராம நிர்வாக அலுவலர் திருக்குமரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து சின்ன பொண்ணு மகன் ராஜேந்திரன் (வயது 64) என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்கு பதிவு செய்து. பிரேதத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்