/* */

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பு துண்டிப்பு

உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன், புகார் மனுவை மெயில் மூலம் மாவட்ட கலெக்டர் தினேஷ் ஆலிவருக்குஅனுப்பி உள்ளார்.

HIGHLIGHTS

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பு துண்டிப்பு
X

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பு துண்டிப்புநடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் பண்டாரவாடை கடந்த மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.தற்போது குடிநீர் தொட்டி இணைப்பை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் துண்டித்து விட்டனர்.இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து, இந்தியன் ரெட்கிராஸ் சங்க புரவலரும், ஆயுட்கால உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன், புகார் மனுவை மெயில் மூலம் மாவட்ட கலெக்டர் தினேஷ் ஆலிவருக்குஅனுப்பி உள்ளார். தி


Updated On: 13 Aug 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?