/* */

சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
X

சுவாமிமலை அருகே  கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர்.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, உத்தரவின் பேரில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சுவாமிமலை போலீசார் சுவாமிமலை காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த சுவாமிமலை சரவணப்பொய்கை தெருவில் வசித்துவரும் நாகராஜன் மகன் வினோத் குமார் (30), என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்தும், அவரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 3 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்