/* */

சோழபுரத்தில் கணவனுடன் கருத்து வேறுபாடு: மனைவி தூக்கிட்டு தற்கொலை

சோழபுரத்தில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சோழபுரத்தில் கணவனுடன்  கருத்து வேறுபாடு: மனைவி தூக்கிட்டு தற்கொலை
X

சோனாலி 

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் சின்ன அக்ரஹாரம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசிப்பவர் சக்திதாஸ் மனைவி மாலியா என்கிற சோனாலி (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் இவரது கணவர் சக்திக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சோழபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், தனது தாய் வீட்டில் சோனாலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த சோழபுரம் காவல் துறையினர் சோனாலியின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தற்கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Updated On: 14 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு