/* */

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு சிகிச்சை

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

திருப்பனந்தாள் அருகே முதலை கடித்ததில் காயம் அடைந்த பெண்ணிற்கு சிகிச்சை
X

முதலை கடித்ததில் காயம் அடைந்த பானுமதி.

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே அணைக்கரை மணகுண்ணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பானுமதி (வயது62) கொள்ளிடக்கரை அருகே அவரது வீடு உள்ளது. இந்நிலையில் கொள்ளிடக்கரை ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு தேவையான மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கொள்ளிடக்கரையில் இருந்த முதலை இவரது இடது காலை கவ்விப் பிடித்தது.

பானுமதி காலை உதறியும் விடாத முதலை அவரது இடதுகாலை கவ்வி குதறியது. இதில் காயமடைந்த பானுமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!