/* */

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

மே மாதம் 14-ந் தேதி தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

HIGHLIGHTS

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்
X

தேரோட்டத்தை முன்னிட்டு சாரங்கபாணி கோவில் தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

108 வைணவ கோவில்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சாரங்கபாணி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில் தேர் கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர், மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர் என்ற சிறப்பை கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் பெற்று உள்ளது.

கும்பகோணம் பகுதியில் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் என்பதால் தேர் கட்டுமான பணி தொடர்பான பயிற்சி பெற்ற ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் தேரை கட்டமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 11 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்