/* */

ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை
X

கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கூறப்பட்ட ரமலான் மாதம் நோன்பு வைத்தல் அதில் ஒன்றாகும். நேற்றிரவு பிறை தென்பட்டதை அடுத்து 30 நாள் நோன்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கும்பகோணம் அருகே ஆவணியபுரம் தவ்ஹீத் ஈத்கா திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகை மற்றும் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ராஜ் முஹம்மது, மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

Updated On: 3 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...