/* */

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா
X

கும்பகோணம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன் தனது சொந்த செலவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய பகுதிநேர அங்காடியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டப்பட்ட இந்த அங்காடியில் 250 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அப்பகுதி மக்களுக்கு வேஷ்டி புடவைகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. தனது சொந்த நிதியில் கிராமத்திற்கு அங்காடி அமைத்து கொடுத்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 27 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?