/* */

கும்பகோணம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

கும்பகோணம் பாலக்கரை, காமராஜ் நகர் அருகிலுள்ள விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்.

கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகிலுள்ள விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனையுடன் விஷேச பூஜைகள் நடைபெற்றது.

இதில் 11 அடி உயரம் உடைய ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேய மூர்த்திக்கு 10008 வாழை பழங்கள் கொண்டு செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானம் நிர்வாகிகள் ராமன் பட்டர், மோகன் பட்டர், பாலாஜி பட்டர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Updated On: 3 March 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  2. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  3. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  4. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  5. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  9. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  10. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!