/* */

சிவகிரியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது

சிவகிரியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது
X

தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அங்கு விரைந்த காவல்துறையினர் அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிவகிரியை சேர்ந்த ரோஸ் துரை என்பவரின் மகன் பிரின்ஸ் ஜோசப் (32) என்ற நபர் மீது சிவகிரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 1 April 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  9. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  10. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு