/* */

பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்

பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்
X

தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கும் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் அதிக அளவில் காய்கறிகள் விற்பனை எப்பொழுதும் நடைபெறுவது வழக்கம். இங்கு மார்க்கெட் நிர்வாகத்தின் சார்பில் கடையின் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் மார்க்கெட்டிற்கு வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் சேர்த்து கீழப்பாவூர் சுகாதார நிலையத்தின் சார்பில் வட்டார மருத்துவர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஆர்வமுடன் கடை உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர். அதுமட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பன பற்றிய விழிப்புணர்வும் கடை உரிமையாளர்களுக்கு கீழப்பாவூர் வட்டார சுகாதாரத் துறையின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

Updated On: 14 May 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!