/* */

தென்காசி: அரசுபேருந்துகள் இயங்கும் விபரங்கள்

தென்காசி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்து அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

HIGHLIGHTS

தென்காசி: அரசுபேருந்துகள் இயங்கும் விபரங்கள்
X

தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு 20.04.2021 முதல் அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தென்காசியிலிருந்து இயக்கப்படும்.

பேருந்துகளின் இயக்க நேரம் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.

1. தென்காசியிலிருந்து – திருநெல்வேலி காலை 4.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை இயக்கப்படும்.

2. தென்காசியிலிருந்து – அம்பை காலை 4.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை இயக்கப்படும்.

3. தென்காசியிலிருந்து – மதுரை காலை 4.00 மணி முதல் இரவு 18.00 மணி வரை இயக்கப்படும்.

4. தென்காசியிலிருந்து – சங்கரன்கோவில் காலை 4.00 மணி முதல் இரவு 20.00 மணி வரை இயக்கப்படும்.

இவை தவிர தொலைதூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என பொது மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 April 2021 2:18 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!