/* */

சட்டவிரோதமாக மது விற்பனை: 7 பேர் கைது

சட்டவிரோதமாக மது விற்பனை: 7 பேர் கைது
X

தென்காசி மாவட்டம்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் IPS உத்தரவின் பேரில், மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 7 நபர்களை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 164 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 30 April 2021 3:12 AM GMT

Related News