/* */

தேர்தல் புகார்களுக்கு உடனடி தீர்வு- பார்வையாளர் அறிவிப்பு

தேர்தல் புகார்களுக்கு உடனடி தீர்வு- பார்வையாளர் அறிவிப்பு
X

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் சம்பந்தமான புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்படும் என தேர்தல் காவல்துறை பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் திலீப் சுவாமி வேட்பாளர்களுடன் பேசுகையில் தேர்தல் சம்பந்தமாக எந்த ஒரு புகாராக இருந்தாலும் தனது தனிப்பட்ட தொடர்பு எண்ணிற்கு 7548835008 எந்த ஒரு தயக்கமும் இன்றி தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்,அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!