/* */

சங்கரன்கோவில் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது திமுகவினர் புகார்

சங்கரன்கோவில் தேர்தல் நடத்தும் அலுவலர் மீது திமுகவினர் புகார்
X

தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் பத்மநாதன், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான முருக செல்வி இருந்து வருகிறார். அவர் அதிமுக அமைச்சர், அதிமுக சட்டமன்ற தொகுதி அவரது செயல்பாடுகள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக உள்ளதாக அந்த மனுவில் கூறியுள்ளனர்.

பிரச்சார வாகனங்களுக்கு அனுமதியில் பாரபட்சம் காட்டுகிறார். அதேபோல் அமைச்சரின் இல்ல விழாவை இவரே முன்னிட்டு நடத்தி உள்ளார். மேலும் கோட்டாட்சியர் முருக செல்வி மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு கட்சி சார்பாக நடந்து கொள்வது அவர் மீது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறிய அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றிவிட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

Updated On: 28 March 2021 10:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்